மரங்களின் சோகம்...ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை...?

மரங்களின் சோகம்...ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை...?

மரங்களின் சோகம்...ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை...?

*ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை...?*

அரசும் 

மீடியாவும்

பிரபலங்களும்...

*'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!*

ஆனா

 *கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க. ஏன்? இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், 

அரசுப் பள்ளி,

மருத்துவமனை,

அலுவலகங்கள்

இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....

அங்கு 

*கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.*

ஏன்? 

எங்கெல்லாம் 

*புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ*

அந்தச் சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு அந்தப் புளிய மரங்களை வெட்டிவிடும்.

விரிவாக்கத்திற்குப் பின் வெற்று மரங்களையே நடும். 

*அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மர்மங்களை மட்டுமே நடும்.*

பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு

சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.

 அப்பொழுதும் கூட அந்த மக்கள் 

*காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.*

எனக்குத் தெரிந்து ...

*ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர்* 

என எவரும் சிந்திக்கவில்லை.

நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் *நமது முதன்மையான உணவே பழம்தானே.*

 ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. 

*மா பலா நாவல் அத்தி கொய்யா....*

 என்று எத்தனை மரங்கள் உள்ளன.

 அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?

 நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.

*காரணம்...* MMMC: mass media mind control.

*"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.*

தொடர்ந்து 

*மரம் நிழல் தரும் காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே* சொன்னார்கள்....

அதை மட்டுமே மனிதனும் நினைத்துக் கனியை மறந்தான்.

கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .

ஆனால் இதையெல்லாம் தடுத்து 

*கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.*

 அதையெல்லாம் ஏதோ 

'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்

 தின்னு 

உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.

கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.

நல்லா புரிஞ்சிக்குங்க...

 *'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.*

மண்ணில் பிறந்த *அனைத்து உயிரினங்களுக்கும்* இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.

அதை முழு முற்றாகத் தடுத்து,

*'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..*

நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...

கருவை மரங்கள் உள்ள இடங்களிலும் மற்றும் 

அனைத்து இடங்களிலும் 

மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும். 

தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

*உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.*

நம் மனநிலையே

மகிழ்வாக இருக்கும்.

உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.

நீங்கள் 

மீண்டும் மீண்டும்

இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....

அப்பொழுது *'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'*

ஓர் உயர்ந்த மண்ணை

இப்படி நரகமாக்கிவிட்டு,

ரேசன் கடையில் புழுத்துப்போன அரிசிக்கு வரிசையில் நிற்கிறோம்.

*ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.

*அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.

கார்ப்பரேட் அறிவாளியல்ல... 

நாம் சிந்திக்கவில்லை அவ்வளவே.

*'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."*

*இப்படிக்கு*..

*மரங்கள்*..!🌳🌳🌳🌳🌳🌳


*படித்தது*...

*பட்டது*..

*உணர்ந்தது*..!


உங்கள் கருத்து என்னவென்று மறக்காமல் கமெண்ட்டில் பதிவிட்டு செல்லுங்கள்...




இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



SUBSCRIBE

0 Comments